06
May
செல்வி நித்தியானந்தன்
கனவுப் பயணம்
அகமதில் நிறைவு கண்டு
ஆனந்தமாய் சுற்றி
வந்து
ஆடம்பர வாழ்க்கை
வாழ்ந்து
ஆச்சரிய பயணமாய்
நிறைவு
நாளும் வாரமும்
மாதமாகி
நல்லவை கெட்டவை
சேர்வாகி
நானும்துணையோடு
இணைவாகி
நல்பொழுதுவிடியலும்...
30
Apr
அழகான பூக்கள்…(2)
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
கெங்கா ஸ்ரான்லி
திமிர்
தமிழர் என்ற திமிர்
செம்மொழி தாய்மொழி
என்ற திமிர்.
உலகளாவிய தமிழ்
பேசப்படும் திமிர்.
அரச பதவியில் பெண்
அதிகாரத்தில் பெண்.
எல்லாத் தொழிலும்
ஏற்றம் கண்டவள்
அதனால் கொண்டாள்
திமிர்.
திமிர் பிடித்த குதிரை
கடிவாளம் பிடிப்பினும்
திமிரும்.
சில மனிதரும் மமதையால்
திமிர் பிடித்து திமிறுகிறார்.
மனித நேயத்திற்குள் திமிர்
எட்டிப் பார்க்காது.
மாந்த இனம் அதற்குள்
தலை வைக்காது.
மனிதரே திமிர் பிடித்து
அலையாதீர்.
திமிர் பிடித்த பெரியவரால்
சில நாடே அழிந்தது
திமிர் விட்டு பாச நேசம்
கொள்ளுங்கள்.
வளமும் வனப்பும்
வாழ்வில் செழிக்கும்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...