User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__57 “” திமிர் “” அன்பும் பண்பும் பாசமும் பக்குவமும் மனித நேயம்! அடங்கா பற்றுடன் ஆணவத்துடன் நடக்கும் செருக்கு பிடித்த மானிடன் போச்சில்

rani sampanthar

08.03.22 கவி ஆக்கம்-54 திமிர் அருமந்த உயிரில் ஆணவம் புகுந்தால் பருவம் வந்த பயிரில் பூச்சிகள் நுழைந்தது போல் உருவம் இழந்து ஊசிப் புழுவாய் பாழாய்ப் போன

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* * *திமிர் * * * நிமிர்ந்த நடை கொண்டு நினைவுகளில் போர் சுமந்து திமிர் பிடித்து நின்று திடம் கொள்ளும் மன்னா உமிழ்ந்து உலகம்

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 165 திமிர் முன்தோன்றிய மூத்தமொழி தமிழுக்கும் திமிருண்டு ஓர் எழுத்தும் பொருள் சொல்லும் ஈர் எழுத்தும் மந்திரம் ஆகும் வள்ளுவனும் இயற்றி வைத்தான்

தங்கசாமி தவகுமார்

கவி : விடியலின் உன்னதம் 03.03.2022 கிழக்கு வெளிக்கும் உன்னதம் கண்டு உள்ளத்தில் ஒரு படி உற்சாகம் மேவிடும் நேற்றை பொழுதின் தடங்கல் கையினில் இன்றைய பொழுதை

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். இல.521 *** விடியலின் உன்னதம்*** வெள்ளந்திப் பொழுது வெள்ளாப்பிலே,ஜனனம். வெளிச்சத்தை விழுங்கிய, இருளோ , அவலமாக மரணம். காலைக் குருவிகளோ,

வசந்தா ஜெகதீசன்

விடியலின் உன்னதம்…. காசினிக்கு கதிரவனாய் வாழ்வியலில் பெண்ணினம் வளம் சேர்க்கும் உரிமையாய் வண்ணத்து தூரிகை உளவியலில் உழுது நிதம் உரம் சேர்ப்பார் உறவாய் அன்பினிலே விதையூன்றி ஆர்ப்பரிப்பார்

Selvi Nithianandan

விடியலின் உன்னதம் ( 504) பகலவனின் ஒளிதானும் பாருக்கே வெளிச்சம் பார்ப்போரின் கண்ணுக்கு பசுமையின் உச்சம் வாழ்க்கை என்னும் சக்கரம் வாழ்வதாலே வந்திடும் சிறப்பு வானத்து தாரகை

Vajeetha Mohamed

விடியலின் உன்னதம் வெளிறிறத் துடித்த வானம் ஓவியம் வரைந்தது ஒளிக் கோலம் பேதமின்றி பிரகாசம் ௨யரம் மறந்த ௨தவி அள்ளிக்கொடுக்கும் ஆர்ப்பரிப்பு ௨ணர்த்திச் சொல்லும் வாழ்வியல் விடியலின்

ரஜனி அன்ரன்

“ விடியலின் உன்னதம் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 03.03.2022 விண்ணின் வேந்தன் வெய்யோன் வைகறைப் பொழுதினில் வானத்தைக் கிழித்து வண்ணமாய் பொற்கதிர்களை விரித்து கங்குல் விலக்கி காசினியில்

Selvi Nithianandan

திமிர் பணத்தால் பலருக்கு வருவதும் பந்தாகாட்டி அவமதிப்பு செய்வதும் பகைமை உணர்வை சீண்டுவதும் பட்டம் பதவிக்காய் போட்டிபோட்டு பத்திரகாளி ஆட்டம் காட்டும் வார்த்தை பிரயோகம் பண்ணுவதும் வாக்கு

நகுலவதி தில்லைத்தேவன்

3.3.22 வியாழன் கவி விடியலில் உன்னதம் 181. வெவ்வானம் விழி திறந்து போர்வையை நீக்கி காரினை விலக்கி பரியில் ஏறி பகலவன் பவனி விடியலுக்காய் விரைந்திடு ஆவினம்