இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

rani sampanthar

08.03.22
கவி ஆக்கம்-54
திமிர்
அருமந்த உயிரில் ஆணவம் புகுந்தால்
பருவம் வந்த பயிரில் பூச்சிகள் நுழைந்தது போல்
உருவம் இழந்து ஊசிப் புழுவாய்
பாழாய்ப் போன புற்று நோய் போல
துருப் பிடித்த கருவே அழிந்திடுமே

சதிரத்தில் அன்பு ,பொறுமை,கொண்டால்
சாதுரிய ஆதரவு பெருகுமே
ஆத்திரம் மூண்டால் இரத்தம் கருகுமே

என்ன செய்வதென்று தெரியாது
வன்சொற்கள் பேசுவது புரியாது
கோபக்கனல் கண்ணில் தெரிவது
மனம் அறியாது சதிராட்டம் போடும்
உயிர் ஊசலாட்டமாட அடங்கிடுமே
திமிராட்டம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading