கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

Selvi Nithianandan

திமிர்
பணத்தால் பலருக்கு வருவதும்
பந்தாகாட்டி அவமதிப்பு செய்வதும்
பகைமை உணர்வை சீண்டுவதும்
பட்டம் பதவிக்காய் போட்டிபோட்டு
பத்திரகாளி ஆட்டம் காட்டும்

வார்த்தை பிரயோகம் பண்ணுவதும்
வாக்கு வாதத்தால் பேசுவதும்
வாசற்படிவரை தள்ள வைப்பதும்
வாட்டம் வரும்போதும் வந்திடும்
வைரக்கியமான அகத் திமிரே

Nada Mohan
Author: Nada Mohan