பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

திமிர்
பணத்தால் பலருக்கு வருவதும்
பந்தாகாட்டி அவமதிப்பு செய்வதும்
பகைமை உணர்வை சீண்டுவதும்
பட்டம் பதவிக்காய் போட்டிபோட்டு
பத்திரகாளி ஆட்டம் காட்டும்

வார்த்தை பிரயோகம் பண்ணுவதும்
வாக்கு வாதத்தால் பேசுவதும்
வாசற்படிவரை தள்ள வைப்பதும்
வாட்டம் வரும்போதும் வந்திடும்
வைரக்கியமான அகத் திமிரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading