பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

விடியலின் உன்னதம் ( 504)
பகலவனின் ஒளிதானும்
பாருக்கே வெளிச்சம்
பார்ப்போரின் கண்ணுக்கு
பசுமையின் உச்சம்

வாழ்க்கை என்னும் சக்கரம்
வாழ்வதாலே வந்திடும் சிறப்பு
வானத்து தாரகை போல்
வாகையாய் விடிந்துவிடு

போரென்னும் கொடுமை
முரண்படும் அதிகாரம்
உணவின்றி உறக்கமின்றி
பலியாகும் உயிர்தனை
விலையில்லா விடியலின்
வேள்விதனை முறியடிக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading