User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திரேஸ் மரியதாஸ்

விடியலின் உன்னதம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 விடியலின் உன்னதம் வாழ்வின் படிந்த இருளின் குகைக்குள் வலியோடு சிங்கத்தின. வாயில் அகப்பட்டுத் துடித்து பிடிபட்டுத் தவிக்கும் தலைகளுக்குத்தான் தருமது தருவான மிருதுவான

jeyam

கவி 596 விடியலின் உன்னதம் இருட்டுக்குள் கிடந்து தவிப்போர்க்கு விடியலின் உன்னதம் தெரியும் கருமேகங்கள் சூழ்ந்த நிலவினொளியை விழிகள் எப்படி அறியும் பறித்தே சுதந்திரத்தை அடிமைகளாக்கி ஆளுது

சக்தி சிறினிசங்கர்

வியாழன் கவிதை விடியலில் உன்னதம்! அகங்காரம் அற்று அனைவரும் சமமென பகலவன் கெடுக்கிறான் பளிச்சென்ற ஒளியினை வெளிறிக்கிடக்கின்ற வெற்றுவாழ்வு மலர்ந்திடவே தளிர்விட்டுத் தழைக்கின்ற தாவரங்கள் சொல்லுதே அர்த்தம்

க.குமரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு ஆக்கம் 165 திமிர் தனக்கு என்று ஓர் அந்தஸ்து தான் செய்வது தான் சரி ! பிழை என்றாலும் அதனால் என்ன ?

நகுலா சிவநாதன்

விடியலின் உன்னதம் விடியலின் அழகும் விந்தையின் ஒளியும் கடிதென வந்து காலையைக் காட்டுது படியதன் அருகே பனித்துளி விழுந்து பன்நிற ஒளிதனை காட்டியே மின்னுது உன்னத விடியல்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 81 விடியலி்ன் உன்னதம் கலங்கின கண்களில் ஆனந்த கண்ணீர் காணமல் போனவர்கள் விடுதலை பெற்றனர் ஏங்கிய மனைவியும் ஏங்கிய தாயும் ஏங்கிய தந்தையும்

சிவதர்சனி

வியாழன் கவி !1588 விடியலின் உன்னதம்! கடுகதி வாழ்வியல் கனதியில் உலகு மிடுக்கொடு விடியல் மீட்டும் சுரமாய் வடுக்களாய் இருளும் விலகியே ஓடும் தடுப்பது யாரோ தகைமை

Jeya Nadesan

வியாழன் கவிதை 03.03.2022 இலக்கம்-1469 தவறுதலாக இலக்கம்-1771 பதியப்பட்டு விட்டது

Jeya Nadesan

கவிதை நேரம்-03.03.2022 கவி இலக்கம்-1471 விடியலின் உன்னதம் ———————————— சிறைப் பட்டிருந்த செங்கதிரோன் வெள்ளிக் கதிர்களை எழுப்பி உலகிற்கு உன்னதமாக ஒளி தந்து உலாவிட ஓடி வருகின்றான்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 165 காலம்:8/3/22செவ் இரவு8.15 தலைப்பு:”திமிர்” முன்னரே பதிக.நன்றே நான் பருக சுவையை நிகழ்வில் பிழிய. களம் சிறக்க கவி சுரக்கும் கரங்களுக்கு நன்றி

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 03-03-2022 ஆக்கம் – 34 விடியலின் உன்னதம் மாலை மயக்கத்தில் ஆழக்கடலினில் வீழ்ந்துவிட்ட ஆதவன் நீலக்கடல் நீந்தி எழுகதிர் வீசில் உயிர்த்தெழுவான் பல்உயிர்கள் யாவற்கும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

03.03.22 கவி ஆக்கம் 215 விடியலின் உன்னதம் துடிக்கும் இதயம் தூண்டும் விடயம் படிக்கும் போதெல்லாம் போராடும் தடயம் வெடிக்கும் இன்னல் ஊர்வலமாய் வேடிக்கையிட துடிக்கும் உயிர்கள்