பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆக்கம் 165

திமிர்

தனக்கு என்று
ஓர் அந்தஸ்து
தான் செய்வது
தான் சரி !

பிழை என்றாலும்
அதனால் என்ன ?
மற்றவரில் குற்றம் காட்டி
தன்னிலையில் மேன்மை!

கடைந்து எடுத்த
மூட தனம்
காட்டும் அந்த
சிறு புத்தியை
திமிர்
என்று சொல்லாமா?!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading