தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 165
காலம்:8/3/22செவ் இரவு8.15
தலைப்பு:”திமிர்”
முன்னரே பதிக.நன்றே நான் பருக
சுவையை நிகழ்வில் பிழிய.
களம் சிறக்க கவி சுரக்கும்
கரங்களுக்கு நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading