User banner image
User avatar
  • Nada Mohan

Posts

“நிலாவரை நீரூற்று

நிலாவரை நீரூற்று நிலாவரை யாழ் நீரூற்று கேணி நெடும்பாலை மண்ணில் அதை பேணி குடாநாடு முழுமைக்கும் வாய்க்கால் கொண்டு சென்றால் பசுமை தரும் சோக்காய் **புத்தூரால் யாழ்ப்பாணம்

வசந்தா ஜெகதீசன்

சமூகமே… சீர்கொண்ட ஒர்முகமாய் செதுக்கலிடும் பண்பாடும் செப்பனிடும் வாழ்வியலும் பார் போற்றும் விழுமியமும் ஒன்றிக்கும் பூந்தோட்டம் ஒற்றுமையின் வேரோட்டம் சமூகமெனும் சங்கமத்தில் சஞ்சரிக்கும் மனிதமே சாதனைப் பேரேடு

கீத்தா பரமானந்தன்

சந்தம்சிந்தும் சந்திப்பு! புதுக்கவிதை! வார்த்தை வர்ணணையின்றி வடிக்கும் உணர்வுப் படையல்! வரைமுறை வைத்தே அடக்கிய பெண்மைக்குள் வரலாறு படைக்கும் புதுமைப் பெண்களாய்! மலர்வனத்திடை கண்டெடுத்த மூலிகைச் செடியாய்

ஜமுனாமலர் இந்திரகுமார்

பச்சைக் குவளை கதிரவன் ஒளியால் பச்சையம் பெறுவாள் மழையின் துளியால் துளித்துச் சிரிப்பாள் பனியின் பொழிவில் பூத்துச் சிரிப்பாள் குளிரின் கொடுமையில் மரத்து நிற்பாள் இலை உதிர்காலம்

ஜமுனாமலர் இந்திரகுமார்

பச்சைக் குவளை கதிரவன் ஒளியால் பச்சையம் பெறுவாள் மழையின் துளியால் துளித்துச் சிரிப்பாள் பனியின் பொழிவில் பூத்துச் சிரிப்பாள் குளிரின் கொடுமையில் மரத்து நிற்பாள் இலை உதிர்காலம்

பொன்.தர்மா

வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம். *** குடுமி வாத்தியார் *** ———+——— நெற்றியிலே, நீளமான திருநீற்றுப் பட்டை . நீளக் கைகொண்ட , நடுத்தர

கெங்கா ஸ்ரான்லி

இது தான் இன்றைய வாழ்வா பண்பாடு காக்க பந்தங்கள் கூடும். சொந்தங்கள் தேடும் சொத்துக்கள் சேரும். மந்தமான வாழ்வில் மகிழ்வு தொலைந்தது. விந்தையான மனிதர் விலங்கை மாட்டுகிறார்.

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்னபள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தம் சந்திப்பு இலக்கம்:28 கவி தலைப்பு: அறுந்து கிடக்கும் தொப்புள்கொடி உறவுகள் நாள்: 01.02.22 மடிந்து போன மக்களும் தொலைந்து போன சொந்தங்களும் மறந்து போன

நகுலவதி தில்லைதேவன்

1.2.22. சந்தம் சிந்தும் கவி. 160 ஓய்வு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஓயாத வேலை தினம் தினம் ஓய்வு இல்லை சனி ஞாயிறு சிலருக்கு

நகுலவதி தில்லைதேவன்

1.2.22. சந்தம் சிந்தும் கவி. 160 ஓய்வு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஓயாத வேலை தினம் தினம் ஓய்வு இல்லை சனி ஞாயிறு சிலருக்கு

சிவா சிவதர்சன்

“பசி” உயிர் வாழ உதவும் பசியெனுமூக்கம் உண்ணுமுணவை சக்திமய மாக்குமாலை வயிறு பெருக்கல் விதியில் அதீத சனத்தொகைப் பெருக்கம் உணவுற்பத்தியோ கூட்டல் விதிக்கும் குறைந்த சுருக்கம் கேட்டால்

ஒளவை

என்னவள்…… ============= அழகில் அவளை அரசியாய்க் கண்டேன் பழகியே அவளில் பாசமும் கொண்டேன் நிலவினைப் போல நிம்மதி தந்தாள் விலகிட முடியா வீரமுடன் நின்றேன் பருவ வயது