02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
கெங்கா ஸ்ரான்லி
இது தான் இன்றைய வாழ்வா
பண்பாடு காக்க
பந்தங்கள் கூடும்.
சொந்தங்கள் தேடும்
சொத்துக்கள் சேரும்.
மந்தமான வாழ்வில்
மகிழ்வு தொலைந்தது.
விந்தையான மனிதர்
விலங்கை மாட்டுகிறார்.
சந்தமான தமிழர்
சதங்கை கட்டுகிறார்.
முன்றலிலே ஆடுவதற்கு
மூக்கனாங் கயிறுகட்டி
பிந் நிற்போர் இழுக்க
பின்னால் நின்றியக்கம்
எந்தோர் காத்த பெருமை
எல்லாமே தொலைத்தாயிற்று.
சந்தையிலோர் பலி ஆடாக
சந்திவிலை பேசுகிறார்.
மக்களை மக்கள்
விற்கும் தோரணை.
மாந்தரே வியக்கும் வண்ணம்
எல்லாமே விட்டுப்போச்சு
ஏழைமனம் வில்லாச்சு,
ஏங்கும் உள்ளம் பெரிதாச்சு,
மும்மாரி பெய்தது போல்
மூத்தகுடியினர் வாழ்ந்த வாழ்வு
சந்தமாகிய கூட்டிலிருந்து
சொந்தம் எல்லாம் விலகி
இடைவெளிகள் கூடுகின்றது
இது தான் இன்றைய வாழ்வு.
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...