வசந்தா ஜெகதீசன்

சமூகமே…
சீர்கொண்ட ஒர்முகமாய்
செதுக்கலிடும் பண்பாடும்
செப்பனிடும் வாழ்வியலும்
பார் போற்றும் விழுமியமும்
ஒன்றிக்கும் பூந்தோட்டம்
ஒற்றுமையின் வேரோட்டம்
சமூகமெனும் சங்கமத்தில்
சஞ்சரிக்கும் மனிதமே
சாதனைப் பேரேடு
சரித்திர வரலாறு.

மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading