15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
சிவா சிவதர்சன்
“பசி”
உயிர் வாழ உதவும் பசியெனுமூக்கம்
உண்ணுமுணவை சக்திமய மாக்குமாலை வயிறு
பெருக்கல் விதியில் அதீத சனத்தொகைப் பெருக்கம்
உணவுற்பத்தியோ கூட்டல் விதிக்கும் குறைந்த சுருக்கம்
கேட்டால் தருவான் இறைவன்,மதங்கள் கூறும் நம்பிக்கை
பசியை மட்டும் தருவான்,உணவை முயன்று பெறவைத்தான்
படைத்தவன் மேல் பழியில்லை,பசித்தவன் முயற்சி வேண்டும் அதிகம்
சோம்பி இருப்பானை பரிகசிக்கும் நிலமகள் பாடுபடுபவனிற்கு பரிவுகாட்டுவாள்.
தனியொருவனுக்கு உணவில்லை எனில் உலகை அழிக்க முயலும் பாரதி
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் சாதியை சாடும் ஔவை
பகிர்ந்துண்டு பழகியவனை அண்டாது பசிப்பிணி எனும் வள்ளுவனும்
உழுதுண்டு வாழ ஊக்கமது கொள்ளின் இரந்துண்டு வாழ்வார் இலரென்று ஆகும்.
“நீரில் விழுந்தவனிற்கு நீச்சலைக்கற்றுக்கொடு” தூக்கி விடாதே”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...