-
Nada Mohan
Posts
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.04.2024. கவி இலக்கம்-261. “பெருமை” —————- வீட்டிற்கு நல்லவளாக வாழ்ந்து நாலு பேர் போற்ற வாழ்ந்து காட்டினால் பிறந்த வீட்டிற்கு பெருமை நாம்
சிவா சிவதர்சன்
[ வாரம் 261 ] “பெருமை” பெருமையை நாடினோர் சிறுமையை நாடிச்செல்லார் பெருமையின் சிறப்பறியா புல்லரும் நம்மிலுள்ளார் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென்றார் அவர்தம் செயல் வினையால் அன்றோபேதமடைகின்றார்
பூக்களின் புது வசந்தம் கவி இல(128) 11/04/24
பூக்களின் புது வசந்தம் உதயங்கள் தேடும் இதயங்களில் வண்ண வண்ண மலர் வனமாய் பாரெங்கும் பரந்திருக்கும் பூக்களின் புது வசந்தம் வானத்து வானவில்லின்வண்ணங்கள் எம் சிந்தையை மயக்க
பூக்களின் புது வசந்தம்
இல 17 = பூக்களின் புது வசந்தம் காலையில் பூத்தும் மாலையில் உதிரும் பூக்கள் வீட்டிற்கு அழகு சேர்க்கும் பூக்கள் வண்டுகளுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தேனை கொடுக்கும் பூக்கள்
பூக்களின் புது வசந்தம்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு பூக்களின் புது வசந்தம் ************************** அறுசீர் விருத்தம் =============== சீர் வரையறை: மா மா மா/ மா
பாலதேவகஜன்
பெருமை கருமையாய் படர்ந்திருக்கும் குற்றம் குறைகளுக்குள் என் வாழ்வு கரைதிடாது காத்து நின்றது உங்கள் பெருமை அப்பா! போற்றிடவும் புகழ்ந்திடவும் பொல்லா வயதினில் புலனவில்லை போற்றி உங்களை
சர்வேஸ்வரி சிவரூபன்
பெருமை ^^^^^^^^^^^^^^ பொறுமை என்பது செயலின் பெருமை சிறுமை இன்றியே நடப்பதே அதன் மகிமை வறுமை வந்தாலும் வரம்பு மீறாதது திறமை முறமை இன்றியே அறம் காப்பது
பூக்களின் புது வசந்தம்
இயற்கையின் படையல் செயற்கையில் உன்னதம்…. வியப்பினில் விழிகள்அகல பூக்களில் மொய்க்கும் மனங்களே…. புதுப்புது வசந்தம் பூரிப்பில் உச்சம்… பூக்கும் அழகு வீசும் வாசம் காக்கும் கடவுள் எழுதிய
பூக்களின் புது வசந்தம்
வசந்தத்தின் வைகறையின் எழிலை வார்த்தைகளுள் அடக்கி விடல் தகுமோ வர்ணத்தின் எழிலையெல்லாம் பரப்பி எழுதி வைத்த பேரழகுன் விரிப்பே கண்களுக்குள் வியப்பூட்டும் அழகு கச்சிதமாய் விதைத்தெழுந்த செழிப்பு
பூக்களின் பூ வசந்தம்
கவிதை இலக்கம் 9 பூக்களின் பூ வசந்தம் புன்னகையின் அடையாளமாய் பூவையரின் மொழியாய் வண்ணங்களின் பிறப்பிடமாய் வாசனையின் உறைவிடமாய் வசந்த கால நயகியாய் வந்து செல்வாய் வானவில்லாய்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
11.04.24 ஆக்கம் -311 பூக்களின் பூ வசந்தம் பாக்களின் இதமான சந்தம் போல பூக்களின் பூ வசந்தம் பதமாகவே விதம் விதமாகவே மிதம் சிந்துமே தேக்கி வைத்த