User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கவிதையெனும் காவியம்

“ கவிதையெனும் காவியம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 2 1.03.2024 கவிதையெனும் காவியம் அழகியலின் அற்புத ஒவியம் அதிசயம் தான் ஆனாலும் உண்மை கவிதை நேரமதில்

சிட்டுக்குருவியே!

சிட்டுக்குருவியே! சின்ன அலகுப் குருவிநீயே சிந்தை மகிழ வைக்கின்றாய் பென்னம் பெரிய செயலாலே பெருமை கூட்டிச் செல்கின்றாய் இன்பம் தந்த உன்வாழ்க்கை இதய வானில் சிறக்கிறதே மென்மை

சிட்டுக்குருவியே!

சிட்டுக்குருவியே! சின்ன அலகுப் குருவிநீயே சிந்தை மகிழ வைக்கின்றாய் பென்னம் பெரிய செயலாலே பெருமை கூட்டிச் செல்கின்றாய் இன்பம் தந்த உன்வாழ்க்கை இதய வானில் சிறக்கிறதே மென்மை

சமன்பாடா முரண்பாடா….

வாழ்வெனும் கற்கோயில் வார்ப்பாக்கும் வரைமுறையின் எழில்கோலம் உராய்ந்து கொள்ளும் பாத்திரத்தில் உருவெடுப்பில் படி அமைத்து பாரிற்குள் உயிர்ப்பெழுதும் சான்றின் கல்லே உலகத்தின் தாரசிற்குள் இருதட்டாய் இருபாலர் வாழ்விற்குள்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.03.24 கவி இலக்கம்-308 சின்னச் சிட்டு பட்டு வண்ண பூஞ்சிட்டு பாட்டுப் பாடி வீசுங் காற்றில் பறந்தோடி படகுத் துடுப்பில் ஏறி அடகு வைக்கும் சிட்டு தொட்டுத்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் முன்னே

அகநாநூறில் அன்பு பேசுகிறது புறநாநூறில் வீரம் பேசுகிறது மக்கள் சங்ககால வாழ்வை அணுகி வாழ்வதா இல்லை இன்றைய சூழலுக்கேற்ப வாழ்வை அமைப்பதா எனத்தடுமாறுகையில் வென்றது என்னவோ இக்கால

கவி இல(125) 21/03/24 எப்படி வலித்திருக்கும்

குறையுள்ள மனிதரே குறையில்லா மனிதரை குற்றவாளியென்று தீர்ப்பு சொன்னால் எப்படி வலித்திருக்கும் ஏளனமும் துன்பமும் எள்ளி நகையாடலும் மறுதலிப்பும் வேதனையும் மரண வாதையாய் எப்படி வலித்திருக்கும் உண்மையே

புனிதா ரமலானே

இறையச்சம் ௨யிர்ப்பாகும் ஈகையேயிதன் துளிர்ப்பாகும் வணக்கவழிபாடு தொடராகும் வ௫டம்தோறும் வரவாகும் சங்கைமிகு மாதம் சாதனையாய் ஓர்வழிபாட்டின் மூமீன்களின் எல்லை ௨ணவி௫ந்தும் ௨ண்ணாமல் தாகித்தி௫ந்தும் ப௫காமல் வல்ல இறைவாக்கை

கவிதை நேரம்-21.03.2024 கவி இலக்கம்-1843 என்ன காலமிது –

கவிதை நேரம்-21.03.2024 கவி இலக்கம்-1843 என்ன காலமிது ————— வயதான ஆச்சி பஸ் ஏறுகையில் இருக்க இடமின்றி நிற்கையில் செல் போனும் செவிகளில் இயவோனும் பாட்டோடு இளம்

இசை

இசை கவிதை இல 06 கடல் அலையின் ஒலி அலையே காற்றில் வரும் கவி அலையே கொஞ்சும் குழந்தையின் சிரிப்பலையே குமரியின் காதல் மொழி அலையே மூங்கில்

Selvi Nithianandan சங்கதிகேளு 607

வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக இளையவர்கள் கூட்டம் பாதியிலே கவிழ இழுபறிப் பட்டு நிலத்திலே முடியுது இடிபோல செய்தி அதிகாலை வந்திட

சங்கதிகேளு 607

சங்கதிகேளு வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக இளையவர்கள் கூட்டம் பாதியிலே கவிழ இழுபறிப் பட்டு நிலத்திலே முடியுது இடிபோல செய்தி அதிகாலை