09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கவி இல(125) 21/03/24 எப்படி வலித்திருக்கும்
குறையுள்ள மனிதரே
குறையில்லா மனிதரை
குற்றவாளியென்று
தீர்ப்பு சொன்னால்
எப்படி வலித்திருக்கும்
ஏளனமும் துன்பமும்
எள்ளி நகையாடலும்
மறுதலிப்பும் வேதனையும்
மரண வாதையாய்
எப்படி வலித்திருக்கும்
உண்மையே பேசி
நன்மையே செய்தவரை
கத்தியும் ஈட்டியுமாய்
கடும் கசை நீட்டிட
எப்படி வலித்திருக்கும்
சிலுவைச் சுமையுடன்
கரடு மரடு பாதையிலே
முள் மேல் நடந்து
கல்வாரி சென்ற இயேசுவுக்கு
எப்படி வலித்திருக்கும்
கையிலும் காலிலும்
இரும்பாணி துளையிட
தலையிலே கூரிய முள்முடி ஏறிட
தாகமென்று மொழிந்து
தன்னுயிர் ஈந்தாரே ஐயோ ,,,
என் இயேசுவுக்கு
எப்படி வலித்திருக்கும்.
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...