” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கவிதை நேரம்-21.03.2024 கவி இலக்கம்-1843 என்ன காலமிது –

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

கவிதை நேரம்-21.03.2024
கவி இலக்கம்-1843
என்ன காலமிது
—————
வயதான ஆச்சி பஸ் ஏறுகையில்
இருக்க இடமின்றி நிற்கையில்
செல் போனும் செவிகளில் இயவோனும்
பாட்டோடு இளம் பெண் பலர்
இசை கேட்டு சொகுசான இருக்கையில்
பாராமுகமாய் என்ன காலமிது
பள்ளி செல்லும் மாணவர்களிலே
கனம் பண்ணாது ஆசிரியர்களை
கடுகளவும் மதிக்காத காலமிது
அகிலமதில் அறிவுச் சிகரங்களாக்கி
வாழ வைத்த தெய்வங்களை
அனாதைகளாக காப்பகங்களில்
பிள்ளைகள் மனம் என்ன காலமிது
உழைப்பையே வெயர்வையாக்கி
வயிற்று பசியை போக்கும் உழவர்கள்
தேவைகளை பூர்த்தி செய்யாத அரசியல்
ஆட்சியில் ஊழலில் என்ன காலமிது
இயற்கை மாற்றத்தில் காலநிலை
பனி மழை குளிர் வெப்பம் என
மாறி மாறி ஆட்டி படைக்கும் என்ன காலமிது

Nada Mohan
Author: Nada Mohan