-
Nada Mohan
Posts
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-19.03.2024. இலக்கம்-257 “பெண்மையைப் போற்றுவோம்” உலகம் போற்றும் உத்தமி பெண்ணே சரித்திரம் படைத்து சான்றுகள் பகிரந்திட பேதங்கள் அகற்றி புதுமை படைத்திட கவிதை
செல்வி நித்தியானந்தன்
பெண்மையைப் போற்றுவோம் மண்ணிலே போற்றுதலும் பெண்மை விண்ணிலே செல்வதும் உண்மை கண்ணிலே மணியானதும் மென்மை பெண்ணாலே தண்டிப்பதும் வன்மை உலகில் பதிவில் பெண்மையின் உழைப்பு உயர்ந்து நிற்கும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
19.03.24 கவி இலக்கம் -138 பெண்மையைப் போற்றுவோம் விவேகத்தால் புலியை முறமோடு விரட்டி விரட்டி அடித்துத் துரத்திய வீரத் தாய் பெண்மை போற்றுவோம் பத்து மாதம் சுமந்து
விடியாத இரவொன்று
பகலொன்று முடிந்தால்தான் பளபளக்கும் மின்மினி நகர்ந்திடும் காலம் நல்லதே பிறக்கும் அகத்தினில் அனலாய் அரும்பட்டும் துணிவு சுகத்தினை எதிர்பார்த்து சூனியமாக்காதே வாழ்வை நிலவொன்று தெரியும் நிம்மதி கிடைக்கும்
விடியாத இரவொன்று இல (124). 14/03/24
விடியாத இரவொன்றில் துயிலாத கண்ணிரண்டு இமை மூட மறுத்து துடிக்கிது தவித்த படி மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் ஏராளமாய் மீட்டிப் பார்க்குது விழி நீர்
மாலைக்காட்சி இல 14
சூரியனின் கதிர்கள் மறைகின்றன வானம் செந்நிறமாக மாறுகிறது இரை தேடிய பறவைகள் கூடு நோக்கிச் செல்கின்றன மலர்ந்த பூக்களும் கூம்புகின்றன வானத்தில் சந்திரனின் ஜாடை தெரிகின்றது மேய
விடியாத இரவொன்று
விடியாத இரவொன்று விடியாத இரவொன்று விடைதேடி நிற்கிறது முடியாத செயலதனை முடித்திடவே செய்கிறது படியாத கல்வியினால் பயன்கூட இல்லையே நடியாத நல்வாழ்வின் நல்லொளியும் பெருகிடுமே! கடிகாரம் ஓடுகையில்
விடியாத இரவொன்று
வியாழன் கவி : “விடியாத இரவொ ன்று ” 14/03/ 2024 இருளோடு இருளாக இழந்தைவைகளை சுமந்த படி விடியாத இரவு ஒன்றில் படகு ஏறி கரை
விடியாத இரவொன்று
இருளோடு இருளாக இழந்தைவைகளை சுமந்த படி விடியாத இரவு ஒன்றில் படகு ஏறி கரை கடந்தேன் தாய் மண் தவிப்பு நெருப்போடு இறுதி சமர் காலமதில் ஒட்டிக்கொண்ட
Vajeetha Mohamed
பெண்மையின் பெ௫மை பூட்டிய க௫வறைக்குள் பூவையரின் பெ௫மையுண்டு வாட்டிவதைக்கும் ஆண்களுக்கு வாள்கொண்டு வீசத்தெரிந்தும் பொறுமை சேர்கும் பெ௫மையுண்டு பெண்ணே நாம்மில்லையென்றால் தந்தை என்ற நாமம் எங்கே பெ௫மையாய்
விடியாத இரவொன்று…………
புலராத பொழுதொன்றின் புலம்பல்களின். திரள்வுகளை நிரப்பி நிறைத்து மௌனிக்கிறது அழியாத. கோலங்களாய் அலங்கரித்து ஓடும். பொழுது தனை கையகப்படுத்தாது கனவுக்காலங்களின். காட்சித்திரட்சியுள் வெற்றுக்காகிதமாய். வினாக்குறிகளை தனக்குள் நிறைக்கின்ற
விடியாத இரவொன்று..
வியாழன் கவி 1947.. விடியாத இரவொன்று… விடியாத இரவொன்று இங்கில்லை என்றே நம்பிக்கை கொண்டு நகரும் வாழ்வியலில் மடியாத துயரில்ல மாதவமே செய்தவராய் யாசகமே கேட்கின்றோம் நேசமுடன்