-
Nada Mohan
Posts
பாலதேவகஜன்
வேலி அடைப்போம் எங்க வீட்டு சோலியை மறச்ச்சு நின்ற வேலி அயல் வீட்டுடன் எல்லைக்கு சோலியாயும் ஆனதிந்த வேலி. கறையான் புத்தெடுக்க இடம் கொடுத்த வேலி அதை
சிவரூபன் சர்வேஸ்வரி
வேலி அடைப்போம் <<<<<<<<<<<<<<<<<<<<<< ஆசையெனும் வேலியை அளவாக அடைத்துவிடு அடுத்தவன் வேலியை அடைக்கவும் போகாதே இங்கிதம் இல்லாமல் இடிபாடும் அடிபாடும் இரக்கமற்ற நிலையால் அளவுகடந்த ஆசைகள் பாகம்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 256 ஆம் வாரம் காலம்: 12/3/24 செவ் 7.45 தலைப்பு: வேலி அடைப்போம் முன் 25 நிபிடங்கள் இதே தலைப்பில் கவியரங்கு. இரு
சிவருபன் சர்வேஸ்வரி
ஈசன் தந்தான் சரிபாகம் மண்ணும்குளிர விண்ணும்குளிர மாதவம் செய்தாய் பெண்ணே நீயும் கண்ணும்குளிரக் கருத்தும்குளிர காரணமானவள் நீதானே பொன்னும் குவியப் பொருளும் நிறைய புதுமைகள் பொங்கிட நின்றாயே
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு255 பகலவன் மேற்கிலே விழுந்து விடும் ஆதவன் மீண்டும் கிழக்கிலே எழுவதில்லையா ? விழுந்து விடும் அலைகள் … அவை மீண்டும் எழுவதில்லையா ?
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு பகலவன் நானும் போய்பார்த்தேன் நாலு நாடுகளை நம் நாடு போல நாள் இரவு என்ற ஒரு சீரை கண்டிலேன் சீமை நாடெல்லாம் கோடை
பாலதேவகஜன்
பகலவன் உலகம் ஒளிர ஒருவன் நீயே! உயிர்கள் வாழ உறுதுணையும் நீயே! உதிக்கும் உனையே துதித்தே நிற்போம் உழவரின் தோழனாய் உனையே வைப்போம். பிணியின் மருந்தாய் ஒளி
சிவா சிவதர்சன்
[ வாரம் 256 ] “பகலவன்” வைகறையில் தினமெழுந்து உலாவரும் பகலவனே உலகினிருள்நீக்கி ஒளியேற்றி அகவிருள்போக்கும் பகலவனே பயிர்பச்சை பராமரித்து பல்லுயிருண்டு பசியாறவைக்கும் பகலவனே பொங்கலிட்டு நன்றிசொல்லும்
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் பகலவன்… உலகப் பரிதியின் உறவாளன் உயிர்ப்பின் தகமை உணர்வாளன் இருளை நீங்கும் ஒளியாளன் இல்லையேல் உலகே உறைந்துவிடும் வளத்தின் வரமாய் வலம்புரியாய் நிலத்தின் செழிப்பில் நிறைமதியாய்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும்சந்திப்பு தலைப்பு பகலவன் ————- பகலில் வருபவன் பகலவன் பகலைத் தருபவன் பகலவன் காலையில் கிழக்கில் உதிப்பான் மாலையில் மேற்கே மறைவான் பகலவன் ஒளிபரப்ப வில்லையெனில்