30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
வசந்தா ஜெகதீசன்
வணக்கம்
பகலவன்…
உலகப் பரிதியின் உறவாளன்
உயிர்ப்பின் தகமை உணர்வாளன்
இருளை நீங்கும் ஒளியாளன்
இல்லையேல் உலகே உறைந்துவிடும்
வளத்தின் வரமாய் வலம்புரியாய்
நிலத்தின் செழிப்பில் நிறைமதியாய்
மனித வாழ்வின் உயர்நிதியாய்
உலகே வணங்கும் பகலோனே
இயற்கைக் காப்பின் இதயம் நீ
நன்றி போற்றும் வெய்யோனே
காலச்சக்கர கதிரோனே
நானில வளத்து ஞாயிறே
பாரையே இயக்கும் பகலோனே
உதயத்து சூரியன் உதிக்கா விடில்
உலகே இருளின் உறைவீடு.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...