

-
Nada Mohan
Posts

சக்தி சங்கர்
வணக்கம்! சந்தம் சிந்தும் சத்திப்பு கவி அழகு ************* சேய் ஒன்றின் அமைதியில் தாய் அவளின் தாலாட்டுக் கவி அழகு! நோய் வந்தபோது தாய் அவள் அபிராமியை

பாலதேவகஜன்
கவியழகு கடந்துவிட முடியாத கால இனிமைகளை கரிக்கிப்போட துடிக்கும் கடுமையான வலிகளை கடத்திச்சென்ற கவியழகே! உன் புகழ் பாட உன்னையே அழைக்கிறேன் உட்கார்ந்து இருந்தபடி உனக்குள்ளே மூழ்கின்றேன்

வதனி தயாபரன்
அந்திவானம் சிவந்திருக்க, உலகம் உயிர்த்தெழும்ப, களிப்பிற்கும் மாந்தரை, கவி பாடி செல்வோம? இசையில் நனைந்தபடி, பசுமையில் கால் பதிக்க, உழவன் உழ த்தியின் குரல் கேட்க, வானுயர்ந்த

ஜெபா ஶ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-59 28. 01 – 2025 கவியழகு கற்பனை கதையெடுத்து கதையிலே கருத்தொடுத்து எதுகை

சிவா சிவதர்சன்
[ வாரம் 293 ] “கவியழகு” பரட்டைத்தலைமுடியும் பஞ்சடைந்த கண்ணும் ஒட்டுப்போட்டும் மறையாத கிழிந்த உடையும் தெருவிலே நடக்கும்போது தடுமாறும் நிலையும் இவளை ஒரு அழகிஎன்றால் ஊரே

சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு293 கவியழகு சிந்தனைப் படகில் சிலதூரப் பயணத்தில் சிதறிய துளிகளுள் சிக்கிய பொறிகள் எதை நோக்கி எங்கே போகின்றோம் ? எண்ணத்தின் விசையுள் எழுந்தாடும்

கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும்சந்திப்பு! கவி அழகு! சிந்தனையின் சிதறல்களைச் சித்திரமாய்ச் செதுக்கலிட்டு முந்திவந்து சொல்லிடும் முத்தாம் படையலிது! வந்தனையாய் அணைத்திட்டால் வற்றாத அருவியென வாசலெங்கும் கோலமிட்டு வாசனை தூவிநிற்கும்!

கமலா ஜெயபாலன்
கவி அழகு அழகு அழகு கவியழகு அமிர்தம் சிந்தும் மதியழகு உள்ளம் நினைக்கும் வடிவமது உன்னதமான உலகமது வண்ணம் சிந்தும் வர்த்தைகளால் வரைந்து வடிக்கும் ஓவியமே கண்ணில்

Jeya Nadesan
கவிதை நேரம் கவியழகு —————- எனக்கு நானே உள் அழகு உனக்கு நீயே முக அழகு என் கிறுக்கல் கவி பேரழகு எதுகை மோனை கவிகள் ஓசை