” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்
கவியழகு
—————-
எனக்கு நானே உள் அழகு
உனக்கு நீயே முக அழகு
என் கிறுக்கல் கவி பேரழகு
எதுகை மோனை கவிகள் ஓசை பேச்சழகு
கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும் கம்பனின் கவிகள் கலையழகு
பொய்யான கவி வரிகள் புனைந்த பாரதி புதுமை கவியழகு
இயற்கை வனப்பில் கவிஞனின் கவி வரிகள் பொய் அழகு
பெண்ணுக்கு நெற்றியில் திலகம் வசீகர அழகு
வலது கை அழகாக கவி வடித்த பெண்ணுக்கு
யப்பான் படிக்க வைத்த இடது கை கவி வரைந்த இரு கரங்களும் உயர் அழகு
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan