இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்
கவியழகு
—————-
எனக்கு நானே உள் அழகு
உனக்கு நீயே முக அழகு
என் கிறுக்கல் கவி பேரழகு
எதுகை மோனை கவிகள் ஓசை பேச்சழகு
கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும் கம்பனின் கவிகள் கலையழகு
பொய்யான கவி வரிகள் புனைந்த பாரதி புதுமை கவியழகு
இயற்கை வனப்பில் கவிஞனின் கவி வரிகள் பொய் அழகு
பெண்ணுக்கு நெற்றியில் திலகம் வசீகர அழகு
வலது கை அழகாக கவி வடித்த பெண்ணுக்கு
யப்பான் படிக்க வைத்த இடது கை கவி வரைந்த இரு கரங்களும் உயர் அழகு
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading