28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவா சிவதர்சன்
[ வாரம் 293 ]
“கவியழகு”
பரட்டைத்தலைமுடியும் பஞ்சடைந்த கண்ணும்
ஒட்டுப்போட்டும் மறையாத கிழிந்த உடையும்
தெருவிலே நடக்கும்போது தடுமாறும் நிலையும்
இவளை ஒரு அழகிஎன்றால் ஊரே நகைக்கும்
கண்ணாடி முன்னாடி கரகாடும் இன்றைய பெண்கள்
கண்டபடி பசைபூசி பள்ளங்களை நிரவும் கலைதெரிந்தவர்கள்
இவளைக்கண்டு இகழ் நகைபூப்பவர்கள்
பாவமிவள்! எண்ணைகண்டு பலநாள்
முகச்சாயமெறால் என்னவென்று தெரியாதவள்
பகட்டலங்காரம் கிஞ்சித்தும் அறியாதவள்
தீர்க்கமான பார்வை என்றும் குறையாதவள்
உழைத்துவாழும் நம்பிக்கை நிறைந்தவள்
இவளிடம் உள்ளது நிறைவான கவியழகு
மற்றவர்க்கில்லாத தனி அகஅழகு
புற அழகைமோகிக்கும் ஈனப்புத்தி மானிடர்க்கு
கவியழகின் உண்மைநிலை புரிவதில்லை இவருக்கு
உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் உத்தம பெண்ணே!
காலத்தாலும் அழியாதது உன் கவியழகு!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...