-
Nada Mohan
Posts
Jeya Nadesan
கவிதை நேரம்-25.01.2024 கவி இலக்கம்–1807 கொடிய அரக்கனே ஓடி விடு ———————————- போதை வஸ்து எனும் கொடிய அரக்கனே நீ ஏன் இவ்வுலகிற்கு வந்தாய் மானிடர் உனக்கு
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை 1922! நோக்கடா மானிடா…! நோக்கம் கொண்ட மனிதா நீ நோக்கிட எத்தனை விதமாய் தேக்கிட எண்ணு தினமும் ஆக்கிடும் அதனுள் பலதே.. வாக்கினைத் தருவாரும்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 251 கவிதை தலைப்பு: “மாசி” காலம்: 30/01/24 செவ் 7.45 வரிகளை சுருக்குக, வனப்பை பெருக்குக.
Kavikco Parama Visvalingam
தரமாய் நிமிர்வாய் நாளை….. தரையினில் வீழ்ந்த விதைகள் எல்லாம் தாவரமாகும் தரணயிலே வரமாய் கிடைத்த வாழ்க்கையிது தரமாய் நிமிர்வாய் தலைமகனே! உரமா இருக்கும் உறவுகளில் – சிலர்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-24 23-01-2024 பொங்கலோ பொங்கல் பானையில பாலை ஊற்றி பச்சரிசி, சக்கரையிட்டு பொங்கலோ பொங்கலென
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
வாரம் 250 பாவை அண்ணா நான் பெற்ற இன்பம் சந்தம் என்பது உன் பெயரா சந்தித்தது என் வரமா பாமுகம் எனும் தளத்தினிலே பலமுகம் சேர்ந்தொன்றாய் நியத்தினிலே
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
வாரம் 250 பாவை அண்ணா நான் பெற்ற இன்பம் சந்தம் என்பது உன் பெயரா சந்தித்தது என் வரமா பாமுகம் எனும் தளத்திலே பலமுகம் சேர்ந்தொன்றாய் நியத்திலே
சிவருபன் சர்வேஸ்வரி
தரமாய் நிமிர்வாய் நாளை ************************* எண்ணித் துணிவாய் ஏற்றம் கொள்ள மண்ணில் வண்ணமாய் வாழ்ந்து கொள்வாய் பண்ணில் இசைத்திடும் கீதமும போன்றே திண்ணமாய் மலர்வாய் நன்றே நீயும்
Bütün nəticələrə baxın ..
Content PUL ÜZRƏ AVİATOR OYUNUNU NECƏ OYNAMAQ olar? MostBet qeydiyyat prosesi Təqdim olunan – İdman və e-İdman oyunları MostBet saytı
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம் வியாழன் கவிதை பொங்கும் உளமே தங்கும் தையே ********* ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை அருளோடு பானனையிலே பால்பொங்கி வழிய புத்தரிசி போட்டு புதுப்படையல் படைத்து