User banner image
User avatar
  • Nada Mohan

Posts

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து. தலைப்பு : *பாட்டி* பாட்டி நல்ல பாட்டி பாசமுள்ள பாட்டி ஓட்டும் வாழ்வில் ஒன்றி ஒன்றுபட்ட பாட்டி

சிவா சிவதர்சன்

[ வாரம் 230 ] “பாட்டி” பாட்டிகளில் தங்கம் எனக்கு வாய்த்த பாட்டி காட்சிக்கும் இனியவள் கருமங்களிலும்வல்லவள் மாட்சிமிக்க அன்னையை ஈன்றருளிய பாட்டியவள் எவர்க்கும் எளிதில் கிடைக்கா

விண்ணவன்

உன் உயிர் காக்க என் உயிர் நீப்பேன். நான் உன்னுடைய கண்களில் என்றும் இருப்பேன் உன் இமையாக, இமைகள் எப்படி தன்னை அற்ப்பணித்து கண்களை காக்கின்றதோ! அது

கவிஞர் விண்ணவன் – குமுழழுனை

உன் உயிர் காக்க என் உயிர் நீப்பேன். ***~~***~~***~~***~~*** நான் உன்னுடைய கண்களில் என்றும் இருப்பேன் உன் இமையாக, இமைகள் எப்படி தன்னை அற்ப்பணித்து கண்களை காக்கின்றதோ!

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 115 பாட்டி எனது ஆசை அம்மம்மா பிறப்பிடமோ திரியாய் திருமலை வந்தோரை நற்பண்புடன் வரவேற்பார் அம்மப்பா இறந்துபோக நான்கு பெண்பிள்ளைகளையும் இரண்டு ஆண்

மதிமகன்

◦ சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 228 11/07/2023 செவ்வாய் “பாட்டி” ———- அதைக் காட்டி இதைக் காட்டி அம்புலியின் முகம் காட்டி நிதம் நிதமாய் உணவூட்டி

நிலைக்சனா திலீப்குமார்

மனிதனின் வாழ்வு வளர்ச்சி பற்றிய பாதையில் செல்கிறது இதனால் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன வளர்ச்சியை சரியாக பயன்படுத்துவது மனித குலத்துக்கு மட்டுமல்ல ஏனைய ஜீவன்களுக்கும் நன்மை விளை

விக்னேஷ்வரன் அர்ச்சனா.

என்னுள் உன் காதல் பொழுது சாயும் பொழுதில் கிணற்றோரம் ஒர் உருவம். சற்று விரைந்து சென்று பார்த்த போது மன ஏக்கம் என்னில். நீரில் நெளிந்து செல்வது

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.07.23 கவி இலக்கம்-109 பாட்டி குழந்தை ஒன்று பிறக்கையில் கூடவே பாட்டியும் புதிதாய்ப் பிறக்கிறாள் என்றாரே பெண் கவிஞர் அலைஸ் வாக்கர் பட்டுப் புடவையை கொசுவமிட்டு உடுக்கும்

தி . நிந்துசா

உயர்வு கொண்டதே மனிதனின் வளர்ச்சி மாற்றம் கொண்டதே இந்த உலகு மனிதன் வியப்புறுகின்றான் மனம் மாறும் காலத்தில் சிந்தனையில் ஆழ்கிறான் வளர்ச்சிப்பாதை நோக்கி மனதில் எண்ணங்களை நிலையாக

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம்! கவித்தலைப்பு வரப்புயர *********** எல்லையிலா வரம்பு வேண்டும் தொல்லையெல்லாம் அகலவேண்டும் புலத்திலும் பொருளாதார வீழ்ச்சியே புலம்புகிறோம் நாளும் விலைவாசி

Vajeetha Mohamed

வரப்புயர வலிகளைச் சுமந்து வழிகளை இழந்தோம் துயர்களின் பிடியில் தூழியாப் பறந்தோம் பதனிடப்படா அரசு பகட்டுக்காட்டு்ம் முரசு குடிகள் செழித்து வளர படிகள் எடுக்குமா அரசு வரப்புயர