03
Jun
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
Vajeetha Mohamed
வரப்புயர
வலிகளைச் சுமந்து
வழிகளை இழந்தோம்
துயர்களின் பிடியில்
தூழியாப் பறந்தோம்
பதனிடப்படா அரசு
பகட்டுக்காட்டு்ம் முரசு
குடிகள் செழித்து வளர
படிகள் எடுக்குமா அரசு
வரப்புயர பரம்பரை ஆட்சி
வறுமை குடிகொண்ட மாட்சி
மதுவும் மாதும் போதையும்
வரப்புயர
கொள்ளையும் கொலையும்
தங்கக் கடத்தலும் வாள்வெட்டும்
வரப்பயர மனிதம் வீழ்ந்தது
குடி ௨யர முடி ௨ய௫ம்
இன மோதல் ௨யர பகை ௨ய௫ம்
விபத்தின் போதும் புகைப்படம்
எடுத்தல்
விளைச்சல் இல்லா நிலம்போல்
வெறுமை காணும் மனிதம்
சுயநலமில்லா வாழ்வில்
சுதந்திரம் சமநிலை பாரில்
வரப்புயர வேண்டும்
எம் ஈழமதில் எல்லோ௫ம் சமனிலை
என்றும்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...