30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மதிமகன்
◦
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 228
11/07/2023 செவ்வாய்
“பாட்டி”
———-
அதைக் காட்டி இதைக் காட்டி
அம்புலியின் முகம் காட்டி
நிதம் நிதமாய் உணவூட்டி
நித்தி ரைக்குத் தாலாட்டி…..,
தத்துவக் கதை காட்டி
தன் கதைக்கு மெருகூட்டி
மெத்தன முகம் காட்டி
மேனிக்கு இதம் காட்டி…..
ஆட்காட்டி விரல் சுட்டி
அவரவரை இனம் காட்டி
நாட்காட்டி தினம் புரட்டி
நற்றமிழின் சுவை தீட்டி…..
படித்ததை பாடிக் காட்டி
பக்குவமாய் பொருள் கூட்டி
வெடிப்பது போல் கைதட்டி
வேண்டிடும் சுவை கூட்டி….
தோட்டம் துரவு காட்டி
தொழிலின் பெருமை ஊட்டி
பாட்டி மருத்துவம் மீட்டி
பலவும் செய்வாள் என்பாட்டி!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...