பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

விண்ணவன்

உன் உயிர் காக்க
என் உயிர் நீப்பேன்.

நான் உன்னுடைய
கண்களில் என்றும்
இருப்பேன் உன்
இமையாக,

இமைகள் எப்படி
தன்னை அற்ப்பணித்து
கண்களை
காக்கின்றதோ!

அது போல
நான் என்
இன் உயிரை
விடுத்தேனும்,

என்னவளாகிய
உன்னை
காப்பேன்
என் அழகே!

உனக்கென
வாழும் நான்
என்னுயிராகிய
உன் உயிர் காக்க,

என் இன் உயிர்
துறக்க நேர்ந்தாலும்
அது எனக்கு
இன்பமே!

விண்ணவன் – குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan