அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

விண்ணவன்

உன் உயிர் காக்க
என் உயிர் நீப்பேன்.

நான் உன்னுடைய
கண்களில் என்றும்
இருப்பேன் உன்
இமையாக,

இமைகள் எப்படி
தன்னை அற்ப்பணித்து
கண்களை
காக்கின்றதோ!

அது போல
நான் என்
இன் உயிரை
விடுத்தேனும்,

என்னவளாகிய
உன்னை
காப்பேன்
என் அழகே!

உனக்கென
வாழும் நான்
என்னுயிராகிய
உன் உயிர் காக்க,

என் இன் உயிர்
துறக்க நேர்ந்தாலும்
அது எனக்கு
இன்பமே!

விண்ணவன் – குமுழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading