-
Nada Mohan
Posts
மனோகரி ஜெகதீஸ்வரன்
பள்ளிப் பருவம் உதயம் கண்ட பருவம் உள்ளத்தாலேயே உறவாடிய பருவம் ஆசிரியத்துள் அடைக்கலமான பருவம் அகரமுதலாய் அறிவன திரட்டிய பருவம் அடைவினைப் பொருத்திய பருவம் அந்தரங்கசுத்தி மிளிர்ந்த
செல்வி நித்தியானந்தன்
பள்ளி பருவம் ………………..,… பள்ளிப் பருவம் துள்ளி ஓட்டம் நண்பிகள் வட்டம் நயமாய் ஆட்டம் மாங்காய் புளியங்காய் விளாங்காய் நாவலாய் விரும்பி உண்ணலும் விளையாட்டுவேட்டையில் படிப்பில் போட்டியும்
அல்வை பேரின்பநாதன்
சந்தம் சிந்தும் கவிதை 272 பள்ளிப் பருவம் என் பள்ளிக் காலம் மீண்டும் திரும்பிவராது பொற்காலம் சிறகுகள் இன்றி சிறகடித்த காலம் பட்டாம் பூச்சிகள் போல் பறந்த