” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

குரோட்டன் மரம்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 26
தலைப்பு = குரோட்டன் மரம்

இது ஒரு பூக்காத
தாவரம் ஆகும்.

சிவப்பு மஞ்சள் பச்சை
எனும் மூன்று நிறங்களைக் கொண்ட இலைகள்..

இதன் இலையின் வடிவம்
பல கோணங்களில் காணப்படுகிறது.

இது உயரமாகவும் கிளைகள்
விட்டு வளரும்.

இலை பல நிறங்கள்
கொண்டதால் கண்ணிற்கு குளிர்மையாகும்.

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan