10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
Selvi Nithianandan
தேனீ (517)
ஆறுகால் கொண்டதொரு பூச்சீனம்
அவனியிலே பலவகையைக் கொண்டதும்
ஏழுவகை தேனீங்கள் பிரபலமானதும்
எப்போதுமே கூட்டமாய் வாழுமாம்
அறுகோண அறைகொண்ட கூடுகட்டி
அவற்றின் உடலில் வெளியேற்றும் மெழுகாலே
தேனை சேகரித்து வாழும் திறமையாம்
ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும்
திறனைக் கொண்டதாம்
இராணித்தேனீ வேலைக்காரத் தேனீ மலைத்தேனீ
கொம்புத்தேனீ அடுக்குத்தேனீ கொசுத்தேனீ
மேற்கு கிழக்குலகத் தேனீ இப்படி பலவகையாம்
மேதினியிலே பலருக்கு இலாபமாம்
நடனம்மூலம் கருத்து பரிமாற்றம் செய்யும்
நிர்க்கதியாய் வெளியேற்றப்பட்டு இறக்கும்
சோம்பேறி என்றும் பெயரும் உண்டு
சுற்றுச் சூழலுக்கு பெரிதும் உதவுமே
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...