16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Selvi Nithianandan
மிளகாய் (521)
காய்கறிகளில் ஒன்றானாய்
காரத்தின் அதிகரிப்புக் சிறப்பானாய்
உணவிலும் மருந்திலும் பயனானய்
உலகிலே முப்பத்திரண்டு வகையானாய்
ஆறாயிரம் ஆண்டிற்கு முன்பே
ஆராய்வில் கண்டு பிடிப்பானாய்
அதிகளவில் உற்பத்தியில் இருப்பானாய்
ஏற்றுமதி இறக்குமதி பங்கானாய்
பலவகை இனங்களாய் இருக்கின்றாய்
இனிப்பாய்,காரமாய்,மிதமானதாய்
இடைப்பட்ட காரமாய் .அதீத காரமாய்
இப்படியும் இன்றும் பலவகையாய்
நீளமாய், குறிகியும், அகன்றும், ஒடுங்கியும்
வட்டமாகவும் பல்வேறு வடிவங்களானாய்
விற்றமீனாய் கரோடீனாய் சத்தானாய்
உலகிலே சுகோவில் அளவு முறையானாயே

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...