09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
Selvi Nithianandan
மிளகாய் (521)
காய்கறிகளில் ஒன்றானாய்
காரத்தின் அதிகரிப்புக் சிறப்பானாய்
உணவிலும் மருந்திலும் பயனானய்
உலகிலே முப்பத்திரண்டு வகையானாய்
ஆறாயிரம் ஆண்டிற்கு முன்பே
ஆராய்வில் கண்டு பிடிப்பானாய்
அதிகளவில் உற்பத்தியில் இருப்பானாய்
ஏற்றுமதி இறக்குமதி பங்கானாய்
பலவகை இனங்களாய் இருக்கின்றாய்
இனிப்பாய்,காரமாய்,மிதமானதாய்
இடைப்பட்ட காரமாய் .அதீத காரமாய்
இப்படியும் இன்றும் பலவகையாய்
நீளமாய், குறிகியும், அகன்றும், ஒடுங்கியும்
வட்டமாகவும் பல்வேறு வடிவங்களானாய்
விற்றமீனாய் கரோடீனாய் சத்தானாய்
உலகிலே சுகோவில் அளவு முறையானாயே
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...