16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Selvi Nithianandan
மிளகாய் (521)
காய்கறிகளில் ஒன்றானாய்
காரத்தின் அதிகரிப்புக் சிறப்பானாய்
உணவிலும் மருந்திலும் பயனானய்
உலகிலே முப்பத்திரண்டு வகையானாய்
ஆறாயிரம் ஆண்டிற்கு முன்பே
ஆராய்வில் கண்டு பிடிப்பானாய்
அதிகளவில் உற்பத்தியில் இருப்பானாய்
ஏற்றுமதி இறக்குமதி பங்கானாய்
பலவகை இனங்களாய் இருக்கின்றாய்
இனிப்பாய்,காரமாய்,மிதமானதாய்
இடைப்பட்ட காரமாய் .அதீத காரமாய்
இப்படியும் இன்றும் பலவகையாய்
நீளமாய், குறிகியும், அகன்றும், ஒடுங்கியும்
வட்டமாகவும் பல்வேறு வடிவங்களானாய்
விற்றமீனாய் கரோடீனாய் சத்தானாய்
உலகிலே சுகோவில் அளவு முறையானாயே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...