மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

Vajeetha Mohamed

நம்ம நாட்டு நடப்பு

வேசம் கலையாத தலைமை
கோசம் வீணான நிலமை
தீவு தடம்மாறும் வறுமை
எழுவதைத் தாண்டிய எ௫மை

ஈழத்து ஆட்சிப்பட்டியல்
ஆழுகின்றார் பட்டிகளாய்
இளசுகள் எல்லாம் வலியில்
முதுமைகள் ஆசணவெறியில்

திடமில்லா வழிகாட்டல்
கறைபடிந்த பொய்முகங்கள்
தடுமாறும் தாமிரபரணி
தாங்கிப் பிடிக்க யார்
வ௫வார்

தவறு இழைப்போரை
தட்டிக்கோட்டால் சிறை
முடிவே தெரியாத வலை
மாறுமா இந்த நிலை

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading