பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Vajeetha Mohamed

நம்ம நாட்டு நடப்பு

வேசம் கலையாத தலைமை
கோசம் வீணான நிலமை
தீவு தடம்மாறும் வறுமை
எழுவதைத் தாண்டிய எ௫மை

ஈழத்து ஆட்சிப்பட்டியல்
ஆழுகின்றார் பட்டிகளாய்
இளசுகள் எல்லாம் வலியில்
முதுமைகள் ஆசணவெறியில்

திடமில்லா வழிகாட்டல்
கறைபடிந்த பொய்முகங்கள்
தடுமாறும் தாமிரபரணி
தாங்கிப் பிடிக்க யார்
வ௫வார்

தவறு இழைப்போரை
தட்டிக்கோட்டால் சிறை
முடிவே தெரியாத வலை
மாறுமா இந்த நிலை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading