மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

நம்ம நாட்டு நடப்பு

வேசம் கலையாத தலைமை
கோசம் வீணான நிலமை
தீவு தடம்மாறும் வறுமை
எழுவதைத் தாண்டிய எ௫மை

ஈழத்து ஆட்சிப்பட்டியல்
ஆழுகின்றார் பட்டிகளாய்
இளசுகள் எல்லாம் வலியில்
முதுமைகள் ஆசணவெறியில்

திடமில்லா வழிகாட்டல்
கறைபடிந்த பொய்முகங்கள்
தடுமாறும் தாமிரபரணி
தாங்கிப் பிடிக்க யார்
வ௫வார்

தவறு இழைப்போரை
தட்டிக்கோட்டால் சிறை
முடிவே தெரியாத வலை
மாறுமா இந்த நிலை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading