Vajeetha Mohamed

நம்ம நாட்டு நடப்பு

வேசம் கலையாத தலைமை
கோசம் வீணான நிலமை
தீவு தடம்மாறும் வறுமை
எழுவதைத் தாண்டிய எ௫மை

ஈழத்து ஆட்சிப்பட்டியல்
ஆழுகின்றார் பட்டிகளாய்
இளசுகள் எல்லாம் வலியில்
முதுமைகள் ஆசணவெறியில்

திடமில்லா வழிகாட்டல்
கறைபடிந்த பொய்முகங்கள்
தடுமாறும் தாமிரபரணி
தாங்கிப் பிடிக்க யார்
வ௫வார்

தவறு இழைப்போரை
தட்டிக்கோட்டால் சிறை
முடிவே தெரியாத வலை
மாறுமா இந்த நிலை

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading