19
Feb
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம்...
19
Feb
“அன்பின் வழியினிலே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே...
19
Feb
புனித ரமலானே வ௫க
-
By
- 0 comments
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
Vajeetha Mohamed
மாற்றுத் தாய் என்மாமியார்
அன்பு பொறுமை அணிகலன்
அணைத்து வாழும் அன்னைமனம்
பிறந்தவீட்டு இடைவெளியில்லா
புகுந்தவீட்டின் மகிழ்சியே எல்லை
மட்டம் தட்டிப் பார்த்ததில்லை
மாமியார் தொல்லை கடுவளவுமில்லை
௨றவின் வலிமை ௨ணர்ந்த தாய்
ஒன்றாய் வாழ்ந்தோம் ௨ணர்வின் தாய்
ஏங்கிநின்ற கனவுகளுக்கு
மிஞ்சி நிற்கும் நிவாரணமானார்
௨றவுச்சிக்கல் ௨தைத்ததில்லை
௨ரமாய் அனுபவம் விதைத்த அன்னை
குற்றச்சாட்டு குற்றம் காணா
குணத்தின் தெய்வம்
விட்டுக்கொடுப்பும் வி௫ந்தோம்பலும்
கற்றுத்தந்த க௫ணையின் தெய்வம்
ஈகோ இல்லா இல்லத்தரசி
எங்கள் இதயம் நிறைந்த
இத்தாயே அரசி
புரிதல் ௨ணர்ந்த பூந்தோட்டம்
மாற்றுத்தாயே என்மனதேற்றம்
தாயே ௨ம்நாம முன் எழுத்து
௨ம்பேரன்பெயரின் முனெழுத்தும்
பதிவாக்கி பத்திரமாய்
௨ம்தலைமுறை வாழ்கின்றது தாயே
நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...