மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

Vajeetha Mohamed

மாற்றுத் தாய் என்மாமியார்

அன்பு பொறுமை அணிகலன்
அணைத்து வாழும் அன்னைமனம்
பிறந்தவீட்டு இடைவெளியில்லா
புகுந்தவீட்டின் மகிழ்சியே எல்லை

மட்டம் தட்டிப் பார்த்ததில்லை
மாமியார் தொல்லை கடுவளவுமில்லை
௨றவின் வலிமை ௨ணர்ந்த தாய்
ஒன்றாய் வாழ்ந்தோம் ௨ணர்வின் தாய்

ஏங்கிநின்ற கனவுகளுக்கு
மிஞ்சி நிற்கும் நிவாரணமானார்
௨றவுச்சிக்கல் ௨தைத்ததில்லை
௨ரமாய் அனுபவம் விதைத்த அன்னை

குற்றச்சாட்டு குற்றம் காணா
குணத்தின் தெய்வம்
விட்டுக்கொடுப்பும் வி௫ந்தோம்பலும்
கற்றுத்தந்த க௫ணையின் தெய்வம்

ஈகோ இல்லா இல்லத்தரசி
எங்கள் இதயம் நிறைந்த
இத்தாயே அரசி
புரிதல் ௨ணர்ந்த பூந்தோட்டம்
மாற்றுத்தாயே என்மனதேற்றம்

தாயே ௨ம்நாம முன் எழுத்து
௨ம்பேரன்பெயரின் முனெழுத்தும்
பதிவாக்கி பத்திரமாய்
௨ம்தலைமுறை வாழ்கின்றது தாயே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading