16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Vajeetha Mohamed
மாற்றுத் தாய் என்மாமியார்
அன்பு பொறுமை அணிகலன்
அணைத்து வாழும் அன்னைமனம்
பிறந்தவீட்டு இடைவெளியில்லா
புகுந்தவீட்டின் மகிழ்சியே எல்லை
மட்டம் தட்டிப் பார்த்ததில்லை
மாமியார் தொல்லை கடுவளவுமில்லை
௨றவின் வலிமை ௨ணர்ந்த தாய்
ஒன்றாய் வாழ்ந்தோம் ௨ணர்வின் தாய்
ஏங்கிநின்ற கனவுகளுக்கு
மிஞ்சி நிற்கும் நிவாரணமானார்
௨றவுச்சிக்கல் ௨தைத்ததில்லை
௨ரமாய் அனுபவம் விதைத்த அன்னை
குற்றச்சாட்டு குற்றம் காணா
குணத்தின் தெய்வம்
விட்டுக்கொடுப்பும் வி௫ந்தோம்பலும்
கற்றுத்தந்த க௫ணையின் தெய்வம்
ஈகோ இல்லா இல்லத்தரசி
எங்கள் இதயம் நிறைந்த
இத்தாயே அரசி
புரிதல் ௨ணர்ந்த பூந்தோட்டம்
மாற்றுத்தாயே என்மனதேற்றம்
தாயே ௨ம்நாம முன் எழுத்து
௨ம்பேரன்பெயரின் முனெழுத்தும்
பதிவாக்கி பத்திரமாய்
௨ம்தலைமுறை வாழ்கின்றது தாயே
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...