13
Aug
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
13
Aug
கனவே கலையாதே
கனவே கலையாதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
என் கனவே கலையாதே நீயும்
உன் பணியில் நான் வாழ்வேன்
நல்வழியினிலே நானும் நடைபயில...
13
Aug
“தாதியர் தினம்”
நேவிஸ் பிலிப் கவி இல(641)
வெண்ணிற மல்லிகை ஒன்று
பண்பு நெறிகள் நெஞ்சில் கொண்டு
பிறர்...
Vajeetha Mohamed
மாற்றுத் தாய் என்மாமியார்
அன்பு பொறுமை அணிகலன்
அணைத்து வாழும் அன்னைமனம்
பிறந்தவீட்டு இடைவெளியில்லா
புகுந்தவீட்டின் மகிழ்சியே எல்லை
மட்டம் தட்டிப் பார்த்ததில்லை
மாமியார் தொல்லை கடுவளவுமில்லை
௨றவின் வலிமை ௨ணர்ந்த தாய்
ஒன்றாய் வாழ்ந்தோம் ௨ணர்வின் தாய்
ஏங்கிநின்ற கனவுகளுக்கு
மிஞ்சி நிற்கும் நிவாரணமானார்
௨றவுச்சிக்கல் ௨தைத்ததில்லை
௨ரமாய் அனுபவம் விதைத்த அன்னை
குற்றச்சாட்டு குற்றம் காணா
குணத்தின் தெய்வம்
விட்டுக்கொடுப்பும் வி௫ந்தோம்பலும்
கற்றுத்தந்த க௫ணையின் தெய்வம்
ஈகோ இல்லா இல்லத்தரசி
எங்கள் இதயம் நிறைந்த
இத்தாயே அரசி
புரிதல் ௨ணர்ந்த பூந்தோட்டம்
மாற்றுத்தாயே என்மனதேற்றம்
தாயே ௨ம்நாம முன் எழுத்து
௨ம்பேரன்பெயரின் முனெழுத்தும்
பதிவாக்கி பத்திரமாய்
௨ம்தலைமுறை வாழ்கின்றது தாயே
நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...