30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
எதிர்கால உலகம்
ராணி சம்பந்தர் 26.09.24 ஆக்கம் 331 எதிர்கால உலகம்
26.09.24
ஆக்கம் 331
எதிர்கால உலகம்
சதிராட்ட அக்கிரமங்கள்
பதிவிட்ட பழக்கங்கள்
பயிரிட்டுக் குளிர் காய்ந்த அரசியல்வாதி
ஆட்டங்கள் பரகசியக்
கூண்டில் அடைப்பு
புதிரிட்ட சவால்கள்
வித்திட்ட வாக்காளர்
கடந்திட்ட காலமதில்
கண் துடைப்பு
சத்துணவே இல்லை
பத்துமாத சிசு பால்
இன்றிப் பரிதவிப்பு
பச்சிளம் பாலர் நீர்
அருந்திப் பசி பட்டினித்
துடிப்பில் தவிப்பு
நச்சுப் போதை மருந்து,
மதுவும்,ஊசியும்
முழு மூச்சாய்க் குவிப்பு
முடங்கிப் போன கனவு
மடங்கிய நினைவுகள்
அடங்கி ஒடுங்கிடாது
சிறகு விரித்துப் பறக்க
எதிர்கால உலகம்
வெளிச்சமுடன் கண்
திறக்கிறதே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...