” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி

ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்

கவலைகள் பறக்க காதல் நினைவு

அலையாய் அடிக்கும் அகத்தின் துடிப்பு

சிலையாய் அவளும் வீற்றுமே இருப்பாள்

தாமரை அழகினைக் கண்டுமே இரசிப்பாள்

மீன்கள் துள்ளவே நீரும் துள்ளுமே

அள்ளிக் கொள்ளும் மனசில் நானும்

ஆத்தங்கரை ஓரத்துல அத்த பொண்ணு

அங்கலாய்த்து இருக்கையிலே அவசரமாய் போகணுமே..

சிவரூபன் சர்வேஸ்வரி

Author: