அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி

ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்

கவலைகள் பறக்க காதல் நினைவு

அலையாய் அடிக்கும் அகத்தின் துடிப்பு

சிலையாய் அவளும் வீற்றுமே இருப்பாள்

தாமரை அழகினைக் கண்டுமே இரசிப்பாள்

மீன்கள் துள்ளவே நீரும் துள்ளுமே

அள்ளிக் கொள்ளும் மனசில் நானும்

ஆத்தங்கரை ஓரத்துல அத்த பொண்ணு

அங்கலாய்த்து இருக்கையிலே அவசரமாய் போகணுமே..

சிவரூபன் சர்வேஸ்வரி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading