பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மா மா காய்
மா மா காய்
நாதம்
பண்ணின் ஓசையாய்ப் பரவிடுமே
கண்ணில் காண முடியாதே
விண்ணில் அதிரும் வேகமுடன்
மண்ணில் பாயும் நாதமுடன்
எண்ணில் அடங்கா ஒலிகளுமே
எண்றும் அதுவே இசையாகும்

அன்பின் ஊற்று அடிநாதம்
இன்பம் தருமே என்நாளும்
தென்றல் வந்து சேதிசொல்ல
ஒன்றாயக் கூடும் உறவுகளும்
வன்மம் என்னும வலிபோக்கும்
கன்ம வினையும் கரைந்தோடும்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading