பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மேன்மையுறு…

வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில் நிறையும்
அவதாரம் பலவாகி வாழ்வு நகரும்
ஆற்றிடும் சேவைகளோ அளவற்றுத் தொடரும்
தாங்குதிறன் பெண்ணுக்கு தனித்துவத்து மகுடம்
பாங்குறவே பற்பல காரியத்தின் சித்தி
இல்லறமாய் நல்லறத்தை ஏற்றுகின்ற யுக்தி
உறவுகளை உரமாக்கி ஊக்கமது தருவாள்
விண் முதலாய் எங்குமே தன்திறனில் மிளிர்வாள்
வீழ்தலிலும் எழுதலே வீரமென மொழிவாள்
நன்னெறியில் நல்வாழ்வு அடித்தளமாய் செதுக்கி
நாளைய தலைமுறையை நற்பண்பில் நிறுத்தி
நம்மோடு நாளுமவள் நல்வாழ்வு நகருவது சக்திநம்மோடுநாளுமவள்வாழுகின்றவரமே!
நன்றி

Author: