கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மேன்மையுறு…

வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில் நிறையும்
அவதாரம் பலவாகி வாழ்வு நகரும்
ஆற்றிடும் சேவைகளோ அளவற்றுத் தொடரும்
தாங்குதிறன் பெண்ணுக்கு தனித்துவத்து மகுடம்
பாங்குறவே பற்பல காரியத்தின் சித்தி
இல்லறமாய் நல்லறத்தை ஏற்றுகின்ற யுக்தி
உறவுகளை உரமாக்கி ஊக்கமது தருவாள்
விண் முதலாய் எங்குமே தன்திறனில் மிளிர்வாள்
வீழ்தலிலும் எழுதலே வீரமென மொழிவாள்
நன்னெறியில் நல்வாழ்வு அடித்தளமாய் செதுக்கி
நாளைய தலைமுறையை நற்பண்பில் நிறுத்தி
நம்மோடு நாளுமவள் நல்வாழ்வு நகருவது சக்திநம்மோடுநாளுமவள்வாழுகின்றவரமே!
நன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading