03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
எங்கே அமைதி
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி
பாசத்தை சிறிதும் அறியான் ஆனால்
பூமியில் புனிதம் கண்டடைய முயல்கின்றான்
அமைதி என்பது எங்கே இருக்கும்
அது நீதியின் நெஞ்சிலே உதிக்கும்
நேசத்திற்கு எங்கெல்லாம் தட்டுப்பாடோ அங்கெல்லாம் அமைதி மரிக்கும்
கோபத்தை இன்னும் களையவில்லை ஆனால்
ஆலயம் தினசரி செல்கின்றாய்
பொறாமை அதுவும் அகலவில்லை
ஆனால் பக்தியோடு பிராத்தனை செய்கின்றாய்
அன்னையின் அரவணைப்பில்
அமைதி துயிலும்;
தந்தையின் ஆறுதலில்
அமைதி சிரிக்கும்
அமைதி எங்கே அது தொலைவிலில்லை தொலையவுமில்லை
இன்னும் இதயத்துள்
காத்திருக்கின்றது
Jeyam
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...