12
Mar
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
11
Mar
மாதரின் மறுபக்கம் …
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு – பணி
பணிச்சுமை என்னை பாடாய் படுத்திட துணிந்த நானும் துவண்டு விழுந்திட அல்லும் பகலும்
அயரா யுத்தமே நல்வினை புரிந்திட
நாள்கிழமை இல்லையே
அதிகாலை எட்டரை அந்திப்பொழுது ஐந்தரை
விதியென உழைத்துவிட்டு
வீடுவர வருத்தமே
ஏழுவரை மாலைவகுப்பு
என்சொல்வேன் என்விதியை அழுவதற்கும் நேரமில்லை அலைபாயுதே என்மனமே
இல்லத்தில்
தொடர்பணி
இரவு ஒன்றே இடைவெளி
செல்லமாய் குழந்தையுடன் செலவிடவும் நேரமில்லை
பத்தரைமணி ஓய்வில் பக்கத்தில் எழுதுகோல் நித்திரையில் தலைகவிழ்ந்து நினைவிழந்து துயில் கொள்வேன்
நிற்பதற்கும் நேரமில்லை
நிதானித்து எழுதுவதற்கும் ஓய்வுஇல்லை
சொற்பநேரம் உறவாடி
சொந்தம் கொண்டு
சந்தம் சிந்த
ஆவல் கொண்டேன்
🙏🏻நன்றி வணக்கம்🙏🏻
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...