12
Mar
இல 80
மாதரின் மறுபக்கம்
கவலைகள் நிறைந்த வாழ்க்கை
பிடிக்காதவையும்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
சக்தி சக்திதாசன்
அம்மா என்றொரு தெய்வம்
அன்பின் அடிப்படைத் தத்துவம்
அகரமாய் வாழ்வின் ஆரம்பம்
ஆண்டவன் என்பதே தாயுள்ளம்
விளக்கின் ஒளியாய் ஒளிர்ந்திடும்
விந்தையை அறிந்தவள் அன்னையே
வியப்பின் வடிவாய் மலர்ந்தவள்
வித்தகப் பெண்ணாய் அன்னையரே !
கண்ணில் ஒருதுளி நீரென்றால்
கசியும் உதிரம் அவள்நெஞ்சில்
தனக்கென எதையும் எடுக்காமல்
தன்னை குழந்தைக்காய் ஈந்திடுவாள்
தாய்மை என்பது ஓர்வரமே !
தாயினம் உலகில் தனியினமே !
பெண்ணாய்ப் பிறந்த அனைவருமே
பூமியில் தாய்மனம் கொண்டவர்களே !
அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனைத்துத் தினமும் தாய்மையினை
போற்றிடும் வகையில் வாழ்ந்திடலாம்
பெண்களைக் கண்ணாய் மதிப்பதனால்
வாழிய ! வாழிய ! தோழியரே !
வாழிய ! வாழிய ! அன்னையரே !
புதியதோர் சமுதாயம் அமைத்திடவே
புதுமைகள் புரிந்தே வென்றிடுக
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...