மாதரின் மறுபக்கம்

இல 80
மாதரின் மறுபக்கம்

கவலைகள் நிறைந்த வாழ்க்கை

பிடிக்காதவையும் தன் குடும்பத்துக்காக ஏற்பவள்

கஷ்டங்கள் துன்பங்கள் இருந்தும் காட்டிக் கொள்ளாதவள்

அன்பெனும் தூணுக்கு அடிக்கல் நாட்டுபவள்

எல்லோர் துன்பத்திலும் பங்கெடுப்பவள்

துன்பத்திலும் இன்பமாக உள்ளவர் போல் காட்டி கொள்பவள்

குடும்ப சந்தோசத்திற்காக தன் சந்தோசங்களை இழப்பவள்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading