14
Jan
புத்தாண்டின் விடியலில்
பொங்கியே புத்தொளி மலரட்டும்
புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும்
புவியாழும் இறையோனின் பார்வையாய்
இருளான...
14
Jan
மாற்றத்தின் ஒளியே 783
-
By
- 0 comments
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு கதவாய் திறந்தது,
ஒவ்வொரு முயற்சியும்
ஒரு பாதையாய் பிறந்தது
சுமையாக இருந்த நினைவுகள்
தமை...
14
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மாற்றத்தின் ஒளியாய்த்
தங்கியே மலர்ந்திடுவாய்
முற்றத்திலே சுற்றமோடு
பொங்கி மகிழ்ந்திடுவாய்
வற்றா ஊற்றாய்ப் புலரும்
சூரியனை வரவேற்றிடவே
சுற்றவரக் கோலமிட்டிட
முக்கல்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 243 எழுத துடிக்கும் என் மனம்”
எழுத எழுத துளிர்க்குது
எழுத்து என்னை மயக்குது
எங்கெங்கோ இழுக்குது
எதையெதையோ சொல்லுது
பிறக்கும்போது அறியவில்லை
பிறப்பின் நோக்கம் புரியவில்லை
எங்கிருந்தோ ஓசையொன்று
எனக்காக ஒலித்ததின்று
கைவிரலின் நாட்டியத்தில்
கவிதை நடனம் புரியுது
தமிழன்னை பாடுகிறாள்
தமிழ்மழையாய்ப் பொழிகிறாள்
செந்தமிழின் வனத்தினுள்ளே
தொலைந்துபோன மகிழ்வெனக்கு
செம்மொழியின் அழகிலின்று
செப்புகிறேன் தமிழ்க் கவிதை
இலக்கணத்தை கற்காமல்
இலக்கியத்துள் அடங்காமல்
இதயத்துள் கண்ணதாசன்
இறைக்கின்ற தமிழூற்று
நானொன்றும் அறிஞனில்லை
நிச்சயமாய்க் கவிஞனில்லை
நெஞ்சம் பாடும் தமிழோசை
நிறைக்குதெந்தன் காகிதத்தை
உள்ளத்தின் ஆழத்தின் உருவாகும்
கவிதையெல்லாம் கருக்கட்டும்
கவிதையாகப் பிரசவிக்கும்
காலமெல்லாம் நிலைத்திருக்கும்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...