12
Mar
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
11
Mar
மாதரின் மறுபக்கம் …
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
சக்தி சிறீனி சங்கர்
இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
நீர்க்குமிழி!
*************
கண்ணாடிக் குமிழ்போலக்
காடசியளிக்கும் காற்று நிரம்பிய நீர்க்குமிழி
காற்றுப் பட்டதும் உடைந்து விடுகிறது !
அலைமோதும் ஆசைகள்
கலைந்துபோகும் கனவுகள்
அவரவர் உள்ளத்தில்
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
தோன்றி மறையுமே!
தேடும் செல்வமும் நிலைக்காது
எழில்கொஞ்சும் இளமையும் நிலைக்காது
இந்த ஊனுடலும் நிலைக்காது !
அறியாமையில் உழல்கின்றோம்
அதீத ஆசையில்!
நிலையானது எதுவெனில்
நிலையாமையே
என்றறிவோம்!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள். கூட இருந்து திறனாய்வு செய்யும் பால ரவி அவர்களே! பாராட்டுகள் .
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...