30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சக்தி சிறீனி சங்கர்
இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
நீர்க்குமிழி!
*************
கண்ணாடிக் குமிழ்போலக்
காடசியளிக்கும் காற்று நிரம்பிய நீர்க்குமிழி
காற்றுப் பட்டதும் உடைந்து விடுகிறது !
அலைமோதும் ஆசைகள்
கலைந்துபோகும் கனவுகள்
அவரவர் உள்ளத்தில்
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
தோன்றி மறையுமே!
தேடும் செல்வமும் நிலைக்காது
எழில்கொஞ்சும் இளமையும் நிலைக்காது
இந்த ஊனுடலும் நிலைக்காது !
அறியாமையில் உழல்கின்றோம்
அதீத ஆசையில்!
நிலையானது எதுவெனில்
நிலையாமையே
என்றறிவோம்!
ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகள். கூட இருந்து திறனாய்வு செய்யும் பால ரவி அவர்களே! பாராட்டுகள் .
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும் நன்றி!
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...