அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1617!

பூத்துக்குலுங்கும் புன்னகை!!

பூமிப் பெண்ணை நிறைத்து
புதுமை மண்ணில் படைத்து
பூங்காற்று மேனி வருடி
புதுராகம் மெட்டுக் கட்டி
புன்னகை எனும் வேதம்
புத்தெழில் அதில் ஒங்காரம்
புயலே உனக்குத் தடை
பூவாக மொட்டு உடை
புரிதல் கொள்ளும் மானிடம்
புதையல் ஆகும் தனித்துவம்
புறப்படு ஒரு கவி தொடு
பூவை வாழ்வு வளம் பெற
புதுயுகம் அது செவி தொட
புதுச் சேதி நம் பரிசாக
புல்லாங்குழல் ரீங்காரம்
பொல்லாங்கு மெல்ல விலகிடும்
எல்லோரும் நலம் வாழ
நல்லாசி வழங்கும் பூக்கள்..
நலவாழ்வை ஆக்கும் பாக்கள்!!!

சிவதர்சினி ராகவன்
20.4.19

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading