13
Nov
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
...
13
Nov
முதல் ஒலி 76
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
சிவரூபன் சர்வேஸ்வரி
நீரழிவு
<<<<<<<<<
வானத்தில் சண்டைகள் ஆரம்பித்தன
வளைந்து நெளிந்து மின்னல் அவள் தாக்கினாள்
இடியோசை காதில் பயங்கரத்தைக் பயங்கரமாய் கொடுத்தது
இளமையான தென்றல்
பேசாது மௌனமாகியது
வென்முகில் கூட்டம் பயந்து ஒதுங்கியது
காரிருளோ பகலையே இரவாக்கிநின்றது
சோவென்ற இரச்சலுடன் மழையோ மண்ணிலே. பரவியது
கொழும்புப்பட்டண சுற்றுக்கிராமம் நீரினால் சீரழிவுவானதே
மிதப்புக்கள் கட்டி மனிதர்பயணங்கள்
உயர்நிலம் நோக்கிமனிதர்கள் பயணம்
நீரின்றி இவ்வுலகு இல்லையாம்
நீரழிவு வந்தாலும் இடமும்இடமுமில்லையே
நீரழிவும் நீர் இழிவும் நிம்மதியை நிலைகுலையவைக்கும்
கட்டுடல் மெலியும் கலையம்சம் குலையும்
மணகுடிசையழியும் மண்சரிவு நிகழும்
நீரழிவும் நீர் இழிவும்
ஒன்றுதானே
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍✍✍✍✍🐍🦀🐚🐚🐚🐚
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...