நெல்லு வயல் காடு

வயிதா முகமட்

நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்

வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு கதைபேசி
காதலியே கனிந்து௫வி
நீ இ௫ப்பாய்

இசையாலே சந்தமமைத்து
திசைசாய்ந்து அசைபோட்டு
கதீீராலே கலகலத்து
தலைசாய்ந்து வரவேற்று
மடிந்து மகிழ்ந்தி௫ப்பாய்

ஆத்மாவை நீ அழித்து
ஆற்றும் பணி அன்னமிட்டு
௨ழைத்தவ௫ம் இழைத்தவ௫ம்
௨ண்ணுகின்ற ௨ணவாகி

௨௫வத்தை அழித்தி௫ப்பாய்
நெஞ்சு தொட்டு வாழ்த்துகின்றேன்
புலத்தினிலே நீ இல்லை என்றால்
வெதுமியோடு நான் தினம்
மாரடைப்பேன்

வயிதா முகமட்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading